பெண்களே உஷார் அழகு கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு 

பெண்களே உஷார் அழகு சாதன கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு  அழகு சாதன கிரீம் பூசி வந்த மூன்று பெண்களுக்கு உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக பெண்கள் மற்றும் இளம் பெண்கள் உடல் மற்றும் முகத்தை பொலிவாக காட்டவும் அழகுப்படுத்திக் கொள்ளவும் அழகு சாதன கிரீம் பூசி கொள்வது வழக்கம். இந்த பழக்கம் தற்போது பெரும்பாலான பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதேபோல் மும்பையைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் … Read more