பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் : பாதிக்கப்பட்ட பெண் எழுதிய இறுதிக் கடிதம் !!
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து, அவர்களை பழிவாங்குவேன் என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில், 30 வயதான பெண்ணொருவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னங்குடி என்ற ராஜேந்திரன்(40) அந்த பெண்ணிடம் அவ்வப்போது தவறாக நடக்க முயல்வதும், … Read more