1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!

1958 ஆம் ஆண்டு எம்ஜிஆரை தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் என்றால் நாடோடி மன்னன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் மொத்த நேரம் 3. 45 நிமிடங்கள் இந்த படத்தில் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.   இந்த படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் இந்த படம் வெளிவந்தவுடன் மாபெரும் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம்.   அப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் … Read more

பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!

நடிகை பானுமதி அவர்கள் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும். தன் ஜோசியத்தால் 1954 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார். மக்களின் மனதில் வாழ்வார் என்று 20 வருடம் முன்னாடியே கணித்த நடிகை பானுமதி.   பானுமதி அடிக்கடி கைரேகை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவர் ஒரு சமயம் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கை … Read more

துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!

 ஐந்து பாண்டவர்களை பற்றி நாம் அனைவரும் தெரிந்த கதையே. ஆனால் துரியோதனின் மனைவி பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   துரியோதனின் மனைவி பானுமதி. அவர் கலிங்க நாட்டு அரசின் புதல்வி. மிகச் சிறந்த சிவபக்தை.   இளவரசி பானுமதிக்கு சுய வரம் நடத்த கலிங்க நாட்டு அரசர் அனைவரையும் அழைத்து இருந்தார். அப்பொழுது பஞ்சபாண்டவர்கள் இருந்த குடிசை முழுவதும் எரிந்த சமயம் அது. அதனால் சகுனி சூழ்ச்சி செய்து துரியோதனனை அனுப்பி வைத்தார்.   … Read more