பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை!
பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை! விழுப்புரம் மாவட்டத்தில் கம்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் ஆதித்யன். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பாமக துணை செயலாளராக பதவியில் உள்ளார். இவருக்கும் இவருடைய உறவினர்களுக்கும் மணல் எடுப்பதில் பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இவர் அவரது உறவினர்களை மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. இதனை நினைத்து இவரை கொலை செய்ய அவரது உறவினர்கள் திட்டமிட்டு உள்ளனர். அந்த வகையில் இவர் பனயபுரத்தில் தனியாக இரு … Read more