பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம்
பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். படைக்கே அஞ்சாதவர்கள் கூட பாம்புக்கு அலறுவார்கள் என்றும் கூறுவதுண்டு. பார்ப்பதற்கே ஒருவிதமாக அறுவறுப்பான பயத்தை கொடுக்க கூடிய தோற்றத்தை தரும் பாம்புகள் மனிதர்களை அடிக்கடி அச்சுறுத்துவதில் கில்லாடிகள். இவ்வளவு அச்சத்தை தரும் நம்மை கடித்தால் உடனடியாக நாம் செய்ய வேண்டிய முதலுதவி வைத்தியம் பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. வாழைத்தண்டு – சாறு250 மி.லி., 2. வெற்றிலை … Read more