திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!

Kaliyuga Krishna who suddenly rose!! Ecstatic scene for devotees with 2 wives!!

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!  நான் தான் மகா விஷ்ணு என கூறிக்கொண்டு இரண்டு மனைவிகள் மற்றும் 5தலை பாம்பு படுக்கை என சாமியார் ஒருவர் ஏமாற்றி வருகிறார். அவரைப் பார்க்க கூட்டம் அலைமோதி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலத்தில் தனியாக ஆசிரமம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதையடுத்து சந்தோஷ் … Read more