மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்!
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்! மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் மாற்றுகருத்துயில்லா சான்று வழங்குவதற்கு எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணபித்து பெற முடியும். … Read more