ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமனம்
ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பி.எம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமனம் கொரோனா பெருந்தொற்றின் போது அதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தன. இந்நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மக்களுக்கு உதவும் வகையிலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதையடுத்து பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு நன்கொடைகள் அளித்து … Read more