கார் ஓட்டுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!! மத்திய அரசின் புதிய விதிமுறை!!
கார் ஓட்டுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!! மத்திய அரசின் புதிய விதிமுறை!! மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை கூறியுள்ளது. சமீப காலமாக விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது இதனை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் இனிவரும் நாட்களில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் சீட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனால் … Read more