இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்!
இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்! பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அந்த நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றுதான் மஞ்சள் பை திட்டம். பிளாஸ்டிக் பைகளை மக்கள் உபயோகிப்பதை தவிர்க்கும் விதத்தில் இந்த மஞ்சள் பை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமின்றி அனைத்து கிராம மற்றும் நகரங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என மக்கள் தனித்தனியாக பிரித்து போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவ்வாறு பிரிப்பதன் … Read more