இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

No more PM Kisan scheme for these people! Important information published by the central government!

இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு 6,000 ரூபாய் என மூன்று தவணையாக வழங்கப்படும்.இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000  வழங்க உள்ளனர்.பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13 வது தவணையானது விவசாயிகளின் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பணம் விவசாயிகளின் நிதி தேவைக்கு … Read more

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

The money available through this program is now only for them! Adding Aadhaar Number is Mandatory!

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இனி இவர்களுக்கு மட்டுமே! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்  தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது செயல்படுதபட்டு வந்தது.இந்த திட்டத்தின் கீழ் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தால 2000 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று … Read more

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்!

PM Kisan Scheme!! Central government important information for farmers!

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்! பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வருமான ஆதரவு திட்டம் தான் பிரதம மந்திரியின் பி.எம்.கிசான் திட்டமாகும். ரூபாய் 6000 தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை ஒவ்வொரு பயிர்சுழற்சியின் முடிவிலும் நிரப்புவதே இதன் தலையாய நோக்கமாகும். பி.எம்.கிசானின் கீழ் இந்த பண … Read more