லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

If you take a bribe, that's it!! Electricity Board warns employees!!

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!! அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது.  இந்நிலையில் … Read more

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை! தமிழக அரசு தற்போது செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பு சென்னை அண்ணாச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மைய மின்னகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று அந்த மின்னகத்தை ஆய்வு செய்தார்  புகார் அளித்தவர்களின் 10 லட்சம் ஆவது நுகர்வோரான சுவாமிநாதன் என்பவரின்மின்னகத்தில் லிருந்து  … Read more