புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!!
புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!! தமிழ் மாதங்களில் சித்திரை முதல் தை வரை அனைத்தும் சிறப்பான மாதங்கள் தான்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுவது போல் புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் சொல்லப்படுகிறது.நவ கிரகங்களில் மிக சிறப்பு வாய்ந்த கிரகம் புதன்.இந்த புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பவர் மகா விஷ்ணு.அதோடு புரட்டாசி புதனுக்கு உரிய மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. புதனுக்கு அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதினால் தான் நம் புரட்டாசி … Read more