தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்! தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம் … Read more

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!

பெண்கள் எப்பொழுதும் இதனை செய்தல் கூடாது! கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்!   பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது. … Read more

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்! லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:நல்ல நாள் பண்டிகை தினம் என்றதுமே நம்முடைய கவனத்தில் முழுவதும் இருப்பது பூஜை அறை தான். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். அந்த சிந்தனையோடு சேர்த்து வீட்டையும் சுத்தம் செய்யக்கூடிய வேலையை நாம் கவனிக்க … Read more