மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!!
மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!! திருமணத்தின் போது மணப்பெண் அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரும் சீதனப்பொருட்கள் மற்றும் சொத்துக்கள் மீது கணவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது என டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணத்தின் போது தனது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய 90 லட்சம் மதிப்பிலான தங்க … Read more