பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

திருநெல்வேலி மாநகராட்சியில் ஊழல் விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால், சிவகாசி நகராட்சிக்கு மாற்றப்பட்ட நகர்நல அலுவலர் சரோஜா, தற்போது மேலும் ஒரு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்ததற்காக, பணியிலிருந்து ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி, 2022 ஏப்ரல் மாதம் முதல் துப்புரவுப் பணிகளை ‘ராம் அண்ட் கோ’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஒப்பந்த … Read more