ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன? உடல் எடை அதிகமாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தடவியல் அதிகாரி கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் மிகவும் சென்னையில் பரபரப்பாகியுள்ளது. சென்னையில் வடபழனி கருமாரியம்மன் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன், இவரது மனைவி யுவராணி.இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 49 வயது ஆகிய யுவராணி தடவியல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். … Read more