100 மாணவிகளுக்கு ஒரே கழிவறை பள்ளியில் தொடரும் அவலம்! அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை கோரிக்கை வைக்கு பெற்றோர்!
100 மாணவிகளுக்கு ஒரே கழிவறை பள்ளியில் தொடரும் அவலம்! அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை கோரிக்கை வைக்கு பெற்றோர்! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூரில் என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் அந்த பல்லியானது குறுகிய இடத்தில் உள்ளது.அதனால் மாணவர்களுக்கு … Read more