இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

From now on, if you print this without permission, you will be jailed!! District Collector action alert!!

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!! இனிவரும் காலங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அங்ஙனம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த பேனரை அச்சடித்துக் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் அதிகம் உள்ளனரோ? இல்லையோ? அதிகம் பேனர்களும் விளம்பர பலகைகளும் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு … Read more