6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேபாளத்தில் பதிவு!!

நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் 2.25 மணிக்கு 4.6 அளவில் ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் மக்கள் பெரிதளவு அச்சமடைந்தனர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் நண்பகல் 2.51 மணி அளவில் 6.2 லிட்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது புவி மையத்தின் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   நேபாளத்தின் இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவின் வட பகுதிகளிலும் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது இதனை குறித்து மக்கள் பெரும் … Read more

செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் ரேடியோ இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பொழுது வரும் ஸ்மார்ட் போன்களில் அனைத்து வகையான வசதிகளும் வந்து கொண்டிருக்கின்றது. காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் வளர வளர போன்களின் உருவமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறி வருகின்றது. சில நேரங்களில் அதாவது போர், மழை போன்ற காலங்களில் … Read more