பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் … Read more