தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !!

The bus ran astray .. one person died!! The tragedy happened because the driver had a seizure!!

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !! ஓடிக்கொண்டு இருந்த பஸ்ஸில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் ஒருவர் மீது பஸ் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் இருந்து 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்ஸினை பழனி என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்த நிலையில் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரி பேருந்து விபத்து! மாணவிகள் படுகாயம்!

Vivekananda College bus accident in Namakkal district! Students hurt!

நாமக்கல் மாவட்டத்தில் விவேகானந்தா கல்லூரி பேருந்து விபத்து! மாணவிகள் படுகாயம்! அனைத்து மாணவர்களும் தனியார் கல்லூரியில் படித்தால் பாதுகாப்பாக கல்லூரி பேருந்து பேருந்தில் சென்று வரலாம் என்று எண்ணி அனைவரும் தனியார் கல்லூரிகளை நாடிச் செல்கின்றார்கள். ஆனால் ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் கவன குறைவின் காரணமாக. பெருந்தை சரியாக இயக்குவதில்லை. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்து இளையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். அதன் காரணமாக … Read more