செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!!
செந்தில் பாலாஜிக்கு பிணை மறுப்பு!! கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி!! அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து 3000க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அந்த மனுவை யார் விசரிப்பது … Read more