உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்! பைரவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவருக்கு தீபம் ஏற்றும் பொழுது பைரவர் சிலை துணியிட்டு மூடப்பட்டிருந்தாலும் அல்லது கதவு மூடப்பட்டிருந்தாலோ வழிபடக்கூடாது. மொத்தம் 64 பைரவர்கள் இருக்கின்றன. எல்லா பைரவர்களுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தற்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர பைரவருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் … Read more

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!   நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியால்தான் நம்முடைய வாழ்வில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அந்த கண் திருஷ்டியில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று காணலாம். எதிர்மறையாற்றால் நேர்மறை ஆற்றல் என இரண்டு வகைகள் உள்ளன. எதிர்மறையாற்றலானது வீடு மற்றும் நம் உடலில் நிறைய பொழுது பல்வேறு விதமான பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம். எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை … Read more