தேர்தலை புறக்கணித்து கண்மாயில் தஞ்சமடைந்த கிராம மக்கள்..சமரசம் பேச வந்த அமைச்சர் விரட்டியடிப்பு..!!

The villagers who ignored the election and took refuge in Kanmai

தேர்தலை புறக்கணித்து கண்மாயில் தஞ்சமடைந்த கிராம மக்கள்..சமரசம் பேச வந்த அமைச்சர் விரட்டியடிப்பு..!! தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் நடந்துள்ளது. முக்கியமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அதேபோல குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதுதவிர இன்னும் சில பகுதிகளிலும் ஒரு சில கோரிக்கைகளை கூறி அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி … Read more