பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

Permission to read the book in the public examination! Audio going viral on the internet!

பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்ததன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு  ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டி தேர்வுகளும், பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு … Read more

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

loudspeakers-should-no-longer-be-used-in-temples-the-order-issued-by-the-high-court

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கோவில்களிலும் பண்டிகை போன்றவற்றை ரத்து செய்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Plus one general exam has started! More than 12000 people did not write the exam, the information released by the education department!

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் நேற்று  11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. … Read more

பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா?

Plus Two exam answer sheet correction start date release! A change in publishing results?

பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின்  காரணமாக பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை … Read more

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது!

Super update announced by Tamilnadu Electricity Board! No more blackouts!

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத … Read more

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்!

Action order issued by the government examination department! Only these people should be put as the main superintendent!

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவரின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு!

An important announcement issued by the Department of Examinations for the students writing the public examination! Released on the website on the third of March!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தான் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

attention-students-the-information-released-by-the-examination-department

மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான்  பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த பொது தேர்வினை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பொதுத்தேர்வினை நடத்த முன்னேற்பாடுகள் … Read more

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers should not use WhatsApp at this time! Action order issued by the government!

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் … Read more

பிளஸ் டூ அரியர் மாணவர்களின் கவனத்திற்கு! செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

For the attention of Plus Two students! Important information about the selection process!

பிளஸ் டூ அரியர் மாணவர்களின் கவனத்திற்கு! செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது தேர்வானது ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. அதனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி அடுத்த மாதம் மார்ச் 13ஆம் தேதி … Read more