பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

2 month holiday for schools! Students in celebration!

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது. … Read more