வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்!
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்! சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் இவ்வாறான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல்களான அன்னாசாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், … Read more