பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!! அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பச் சொல்லும் பயணிகள் தங்களது இரயில் டிக்கெட்டுகளை இன்று(செப்டம்பர்13) முதல்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தற்பொழுது இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு, போங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னையில் தங்கி இருந்து வேலை செய்யும் பல லட்சக் கணக்கான மக்கள்  சொந்த ஊர்களுக்கு திரும்பச் … Read more

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Jallikattu date change! The order issued by the District Collector!

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு … Read more

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

They are no longer allowed to wear jeans and t-shirts to work! Action order issued by the government!

இவர்கள் இனி ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வர தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு களபப்பணித்து செல்பவருக்கு பொருந்தாது. மேலும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை!

Restrictions released for the New Year celebration! Police alert!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியான கட்டுப்பாடுகள்! காவல் துறை எச்சரிக்கை! சென்னையில் சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். மேலும் அவர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர்  கூறுகையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அடையாளம் கண்டறியும் விதமாக அனைத்து இடங்ககளிலும் சிசிடிவி … Read more

புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்!

Jallikattu competition ahead of the new year! Information released by the government!

புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்த கூடாது என பீட்டா போன்ற அமைப்புகள் மூலம்  நீதிமனற்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என வாதாடினார்கள் அப்போது ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என உத்தரவிட்டனர். அந்த உத்தரவை அடுத்து போராட்டம் தொடங்கியது.மேலும் மாணவர்கள் சென்னை மெரினாவில் மாபெரும் புரட்சி நடத்தினார்கள்.அந்த புரட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழர்களின் வீர … Read more

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை!

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை! வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடவிற்கும் நிலையில்,சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீதும், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீதும்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பைக் … Read more

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

These are not mandatory for devotees visiting Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த 11 நாட்களும் … Read more

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

Diwali is not just a celebration! Here are the full details!

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ! இந்துக்கள் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வரும் பண்டிகை தீபாவளி தான்.தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மேலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது ,பட்டாசு வெடிப்பது மற்றும் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலரும் நினைத்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்கென சில வழிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.அந்த வகையில் தீபாவளி … Read more

தலைநகர் சென்னையில் சோர்ந்துபோன புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, மெரினா கடற்கரை சாலைகளில் வாகன போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அனைத்து சாலைகளிலும் அத்தியாவசிய பணிகள் மற்றும் முக்கிய தேவைகளுக்காக செயல்படுபவர்களை தவிர மற்ற வாகனங்களில் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடுமையான கட்டுப்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே பெரிய தடையாக … Read more

பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு! பொது மக்கள் அமைதியான முறையில் கொண்டாட்டம்!

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் உலக நாடுகளில் வாணவேடிக்கையுடன் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். புதிய வகை நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலுக்கு இடையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட, முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக ஒன்று கூடும் பகுதிகளில் இந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் … Read more