மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..
மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!.. ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை … Read more