நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!!

If Narendra Modi comes to power for the 3rd term then it will be over.

நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் முடிந்தது..!! காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதமப்ரம் பேச்சு..!! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செய்த பிரச்சாரத்தில் நரேந்திர. மோடி அவர்கள் 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இந்தியா முழுவதும் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அளவில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில் … Read more

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!!

1000 rupee notes again!! p. Comment by Chidambaram!!

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்!! ப. சிதம்பரம் தெரிவித்த கருத்து!! மறுபடியும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இன்று இராஜிவ் காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பிறகு ப. சிதம்பரம் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் 32வது நினைவு தினம் இன்று அதாவது மே 21ம் தேதி நாடு முழுவதும் … Read more

கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது:? மனம் குமுறிய ப.சிதம்பரம்!

அண்மையில் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.அப்பொழுது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார்.அவர் தனக்கு இந்தி தெரியாது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்மாறு கூறியுள்ளார் அப்போது அந்த அதிகாரி பதிலுக்கு நீங்கள் இந்தியர்தானே என்று கேட்டு கனிமொழியை அவமானப் படுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. … Read more

ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

SRM University Chancellor Pachamuthu facing problem

ப,சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்? மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவரும்,திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பிறகு இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக எந்த ஒரு சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் … Read more