மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!!

Madurai couple is seeing huge profit in Manjapai sale..!!

மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!! மதுரை சேர்ந்த தம்பதிகள் தான் கெளரி கோபிநாத் மற்றும் கிருஷணன் சுப்ரமணியன். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் பெங்களூர் என ஆளாளுக்கு ஒரு திசையில் கார்ப்ரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த சமயத்தில் எப்போதான் சொந்த ஊருக்கு செல்வோம் என்று இருவருமே ஏங்குவார்களாம். அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டுமென இவர்கள் இருவரும் இணைந்து … Read more