இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்!. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த துரை வைகோ!..

durai vaiko

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. அதேநேரம், ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ … Read more

காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிக்கிறேன்!. துரை வைகோவை சமாதானம் செய்த நெல்லை சத்யா..

mallai sathya

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்யாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் … Read more

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்!

east-coast-road-widening-project-information-released-by-minister-nitin-gadkari

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்! நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக உறுப்பினர் என் சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள். கிழக்கு  கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்கு வழிச்சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? அவ்வாறு திட்டம் இருப்பின் அதன் விவரங்கள், மாமல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்தின் … Read more

ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இந்தியை திணிக்கும் மத்திய அரசு! வைகோ கண்டனம் 

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இந்தியை திணிக்கும் மத்திய அரசு! வைகோ கண்டனம் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இந்தியை கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் … Read more

தென்காசி விவசாயின் மரணத்தில் சந்தேகம்: ?  உயர் நீதிமன்ற விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்?

விவசாயி முத்து மரணம் குறித்து சந்தேகமும் குழப்பமும் இருப்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து தம்முடைய தோட்டத்தில் நிலக்கடலை மற்றும் காய்கறிகள் பயிரிட்டு இருந்தார்.அதனை பாதுகாக்கும் வகையில் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.ஏனெனில் தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தான் விவசாயம் … Read more