3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி!

Mother with 3 female children poisoned! The area is sad!

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த குமளம் கிராமத்து சேர்ந்தவர் அருணாச்சலம். இவர்க்கு வயது 40. இவர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி 32. இவர்களுக்கு இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13,9,3 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது மூன்று பெண் குழந்தையை கரை சேர்த்த வேண்டும் என்று அவர் சொந்தமாக … Read more