விசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!
விசாரணைக்கு உகந்த மனு அல்ல.. கெஜ்ரிவால் வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு கெஜ்ரிவால் அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அபிஷேக் … Read more