திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

திருமணத்திற்கு பிறகும் இதற்கு அனுப்ப வேண்டும் வித்தியாசமாக அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள்

Even after marriage, friends who have signed a separate agreement should be sent to this

திருமணத்திற்கு பிறகும் இதற்கு அனுப்ப வேண்டும் வித்தியாசமாக அக்ரிமெண்ட் போட்ட நண்பர்கள் சமீப காலமாக திருமணத்தின்போது வித்தியாசமாக பரிசளிப்பது மற்றும் வித்தியாசமான ஃபோட்டோ சூட் நடத்துவது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் தற்போது திருமணத்திற்கு பிறகு தங்களுடைய நண்பனை தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என அவரை திருமணம் செய்து கொள்ள உள்ள மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ள  சுவாரசியமான சம்பவம்  நடைபெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் தேனியைச் … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more