இனி தமிழகத்தில் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை!! அமைச்சர் முத்துசாமி தகவல்!!
இனி தமிழகத்தில் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை!! அமைச்சர் முத்துசாமி தகவல்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்ய ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் புதிய அலுவலக கட்டிடத்தை மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்துவைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் போலி மதுபானங்கள் மற்றும் மதுவில் கலப்படம் போன்ற … Read more