வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

Good news for motorists! No more long waits at toll booths!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். மேலும் பசுமை விரைவு  சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு … Read more

60 ஆயிரம் கிமீ தேசிய நெடுஞ்சாலைகள்! மத்திய அமைச்சர் தகவல்!

Nitin Gatkari

60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதே தனது லட்சியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியாவில் சாலை வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக கூறினார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என அவர்  வலியுறுத்தினார். சரக்கு போக்குவரத்தில் 70 விழுக்காடும் … Read more

மத்திய அரசின் சலுகைகளை பெற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனே பதிவு செய்ய வேண்டும்..!! மத்திய அமைச்சர் தகவல்!

மத்திய அரசின் சலுகைகளை கிடைக்க நாடு முழுவதும் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் இணையவழி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிறு, குறு, நடுத்தர … Read more