மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !!
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆண்டுகள் கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை கத்தரிக்காய் … Read more