மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

மத்திய அரசு வழங்கும் ரூ 10 லட்சம் நிதி! யாரெல்லாம் பெறமுடியும்? இதோ விவரங்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது. அவ்வாறு கொரோனா தொற்றால்  பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ … Read more

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது

கொரோனா பரவலால் இந்தியாவில் நிதிபற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட 14 மாவட்டங்களுக்கு ரூ.6195 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது. இன் நிதியானது 15 -ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி,14 மாவட்ட மாநிலங்களுக்கு ரூபாய் 6195 கோடியை ஆகஸ்ட் 11, 2020 மாத வருவாய் பற்றாக்குறை நிதிக்காக அன்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இது கூடுதல் நிதி உதவியாக இருக்கும் என மத்திய அரசு … Read more