மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு !
மரண தண்டனை பெற்ற கொலையாளி எம்.பி.யாக பதவியேர்பு ! ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை பொதுஜன பேரமுலா கட்சியின் மக்களவை உறுப்பினராக இலங்கையில் ரத்னபுற மாவட்டத்தை சேர்ந்த எம்.பி.பிரேமலால் ஜெயசேகரா என்பவர். இவரை அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் எதிர்க் கட்சித் தொண்டர்கள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் கடந்த … Read more