இது தான் அரசின் சாதனையாக இருக்கும்! முக்கிய பிரச்சனை குறித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
இது தான் அரசின் சாதனையாக இருக்கும்! முக்கிய பிரச்சனை குறித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை என்பது உலகெங்கும் நிலவி வரும் பெரும் பிரச்சனையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, வற்புறுத்தப்பட்டோ பிறவகையிலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவோ அல்லது உறவினராகவோ உள்ளார்கள். பெண்கள் பாதுகாப்பு குறித்து … Read more