உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!
உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! தமிழக முழுவதும் தற்பொழுது இன்ஃப்ளுன்சா காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு போதுமான மருந்து மாத்திரைகள் இல்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகிறது. போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருக்கின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கினாலும், அதன் தட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் போதை இல்லா தமிழ் … Read more