பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை

பிரபல மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவரது வீட்டில் ரூபாய் 470 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபலமான மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் என்பவராவார். 35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் சொகுசு மாளிகையில் தங்கி உள்ளார். இந்த மாளிகை 55 அறைகளை கொண்டது என்பதும் இந்த … Read more