குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

Cow dung was not mixed in the drinking tank.. People were shocked by the results of the study!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள். மேலும் அந்த குடிநீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் தான் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த மக்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக கூறி … Read more