குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு!
குழந்தைகளை தாக்கும் அரியவகை புற்றுநோய்! ஒரே பள்ளியில் 100 மாணவர்களுக்கு பாதிப்பு! கொரோனா தொற்றானது சீன நாட்டில் இருந்து உருமாறி அனைத்து நாடுகளையும் பெருமளவு தாக்கியது.அதன் தாக்கமே இன்று வரை முடிவரவில்லை.சிறார்களுக்கு தற்போது தான் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தி வருகின்றனர்.மூன்றாவது கொரோனா அலையின் போது அதிகளவு பாதிப்புக்கள் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா தொற்றானது பாதித்துள்ளது.இந்த … Read more