மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்க அருமையான மருந்து
மாதவிடாயின் போது பெண்கள் பெருமளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அதுமட்டுமின்றி அந்த சமயங்களில் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு தேவைப்படும்.ஆனால் இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஓய்வு எடுக்க நேரமே இல்லாமல் போய்விடுகிறது.அதனால் இந்த நேரங்களில் பெண்கள் வலியை பொறுத்துக் கொள்வதற்காக பலவகை மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.அது தற்போது வலியை குறைத்தாலும்,நாளடைவில் அதிக கெடுதலை கொடுக்கும். ஆகையால் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்,கண்டிப்பாக உங்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும். மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க டிப்ஸ்: மாதவிடாய் சீராக மாதந்தோறும் நடக்க புதினா இலையின் சாறு … Read more