நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்களிலிருந்து தீர்வு காணும் எளிய இயற்கை வைத்தியம்..!!

*முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும். *வல்லாரைக் கீரையுடன் மிளகு சேர்த்து, அரைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். *அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். *விரலி மஞ்சளை சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் மூக்கடைப்பு மற்றும் சளி விரைவில் குணமடையும். *கொத்தமல்லி தழையை அரைத்து, தினமும் காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் குடித்துவர … Read more