சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள் என மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள் என மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியத் துறை அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு பணிக்காக சென்னை மாநகரில் நாளை அக்டோபர் 15 சனிக்கிழமை அன்று அடையாறு, வானகரம், அம்பத்தூர், ஆவடி, போரூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள்: போரூர்: தேவதாஸ் நகர், மலையம்பாக்கம், … Read more