மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!!
மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!! மதுபான கடைகளில் தொடர்ந்து பல ஊழல்கள் நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி கைதுக்கும் முன் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்ததாக ஆதாரத்துடன் பல வீடியோக்கள் வெளிவந்தது. இதனையெல்லாம் தடுக்கும் வகையில் தமிழக அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது வரை பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது … Read more